அருமனை, டிச.23 கன்னியாகுமரி மாவட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் (டி.ஒய்.எப்.ஐ) விளையாட்டு கழகம் சார்பாக மார்த்தாண் டம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப் பாக வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசி ரியர் சுபானந்தராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் லாரன்ஸ், முதுகலை ஆசிரியர் சத்தியநேசன், உடற்கல்வி ஆசிரியர் அருண்சஜி, பாகோடு பேரூராட்சி தலை வர் ஜெயராஜ். வாலிபர் சங்க நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் எட்வின் பிறைட், இரத்த தான கழக தலைவர் சிவகுமார், மாவட்ட துணை தலைவர் விபின், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜினோ, லிண்டன், கிருஷ்ணகுமார் மற்றும் பென்னட் ராஜ், சேம்பிறைட் ,சுஜின் ஆகி யோர் கலந்து கொண்டனர்.