இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அரசின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மதுரை நாராயணபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதை ஆய்வு செய்தனர். அப்போது மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் காலோன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.