மதுரை மாநகர் 23 வது வார்டு மற்றும் ஆதார் சேவா கேந்திரா இணைந்து சிறப்பு ஆதார் முகாம் 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி குமரவேல் தலைமையில் நடைபெற்றது, மதுரை மாநகர துணை மேயர் டி.நாகராஜன் துவக்கி வைத்தார். 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் லோகமணி ரஞ்சித், சிபிஎம் பகுதி செயலாளர் கோட்டைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.