districts

img

மின் ஊழியர் ஓய்வுபெற்றோர் பேரவை

சிவகங்கை,டிச.9-  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சிவகங்கை மாவட்ட பேரவை மாவட்டத் தலைவர் போஸ் தலைமை யில் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் விநாயகமூர்த்தி வர வேற்றுப் பேசினார். மின்  ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் உமா நாத் துவக்கி வைத்துப் பேசி னார். மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் உரையாற்றி னார்.  செல்லமுத்து, கோவி ந்தராசன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  தேர்தல் கால வாக்குறு திப்படி 70 வயதானவர்களு க்கு 10 சதம் உயர்நிலை வழங்குவதாக அளித்த உறு திமொழியை நிறைவேற்ற வேண்டும். நிறுத்தி வைத்துள்ள குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று வலியு றுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.