districts

img

சிவகங்கை இளையான்குடி காரைக்குளம் (படம்), நெஞ்சத்தூர்  பகுதிகளில் கடுமையான வறட்சி

சிவகங்கை இளையான்குடி காரைக்குளம் (படம்), நெஞ்சத்தூர்  பகுதிகளில் கடுமையான வறட்சி பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் நிறைவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆய்வின்போது வேளாண் இணை இயக்குநர் தனபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.