districts

img

சிவகாசியில் காங்கிரஸ் சார்பில் கருத்தரங்கம்

சிவகாசி, ஜூன் 4- சிவகாசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது. முன்னாள் இளைஞர் காங்கி ரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் முருகானந்தம், குப்பையாண்டி, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “தலைமைப்பண்பு“ குறித்து பேராசி ரியர் சிவனேசன் கருத்துரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் துணைத் தலைவர் முத்துமணி, வட்டார காங்கிரஸ் தலைவர் தர்மராஜ், நிர்வாகிகள் கணேசன், குருசாமி, ஷேக், பச்சையாத்தான், முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;