இராஜபாளையம், மார்ச் 3- இராஜபாளையம் வைமா வித்யாலயா வில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தேசிய அறிவியல் தினம் கொண்டா டப்பட்டது. இதற்கு வைமா கல்விக் குழுமத் தலை வர் வைமா திருப்பதி செல்வன் தலைமை வகித்தார். முதல்வர் கற்பக லட்சுமி வர வேற்றார். வைமா மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வாழ்த்தி பேசினார். வைமா அறிவியல் மன்ற அறி வுரையாளர் செல்வி.அனுப்பிரியா நன்றி கூறினார். இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் தின விழா பள்ளியின் முதுநிலை முதல்வர் அருணா திருப்பதி செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் மாட சாமி, கேசா அறிவியல் மன்றத் துணைத் தலைவர் லிதன்யா ஸ்ரீ, பள்ளி முதல்வர் (பொறுப்பாளர்) ரமேஷ் ஆகியோர் பேசி னர்.