திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பெரிய பள்ளி வாசலில் உள்ள சையதுஹமீதுல் ஆசிக்கீன் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா நடந்தது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், வர்த்தகர் சங்க தலைவர் சேக்ஒலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.