திண்டுக்கல் அருகேயுள்ள மறவபட்டியில் 317 ஆண்டுகள் பழமை வாய்ந்த சலேத் மாதா கோவில் திருவிழா நடைபெற்றது. மே 21 ஆம் தேதி கொடியேற்றத்து டன் ஆரம்பித்த இந்த திருவிழா 23ம் தேதி தேர் பவனியுடன் நிறை வுற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த தேர் பவனியில் கலந்து கொண்டனர்.