திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர பதிவாளரை நியமிக்க கோரிக்கை விடுத்து காந்திகிராமம் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத்தினர் புதனன்று பல்கலைக்கழக பெல் மைதானம் அருகே கண் மற்றும் வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.