districts

img

சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றக் கோரிக்கை

சின்னாளபட்டி, ஜூலை 21-  திண்டுக்கல் மாவட்டம் அம்மை யநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு ஜெகநாத புரம் ஏ.டி.காலனி கிழக்கு தெரு வில் அதிக குடியிருப்புகள் உள்ள  பகுதியில் மின்கம்பம் சேதம டைந்து கீழே விழும் அபாய நிலை யில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள்  அச்சமடைந்துள்ளனர். உடனடி யாக இந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பத்தை ஊன்ற வேண்  டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.