திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு டாக்டர் டி.டி. ரங்கநாதன், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் வி.பி.ஆர். சிவக்குமார், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.