districts

img

திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்  குடியரசுதினவிழா

திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்  குடியரசுதினவிழா துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் முனைவர். எஸ்.நாராயணன் தேசியக் கொடியை ஏற்றினார்.  பதிவாளர் முனைவர் வே.வாசுதேவன் முன்னிலை வகித்தார்.