மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் (செப்.5) ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்குப் பெருமை சேர்க்கும் விதமாக சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒருநாள் ஆசிரியர் பணியிம்ல் ஈடுபட்டு ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்த்தனர். முன்னதாக பள்ளி முதல்வர் என்.திலகம் உள்ளிட்ட ஆசிரியர்களை ரோஜா மலர் மாணவர்கள் வரவேற்றனர்.