districts

img

விருது பெற்ற செவிலியருக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி பாராட்டு

விருதுநகர், ஜூன் 27- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஒன்றி யத்திற்கு உட்பட்டது ஆர்.ரெட்டியபட்டி. இங்கு, மக்க ளவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.6.80 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை ப. மாணிக்கம் தாகூர்‌ எம்.பி திறந்து வைத்தார். இதையடுத்து, ஜனாதிபதியிடம் சிறந்த செவிலியர் விருதுபெற்ற ஆர்.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் சுகந்தியை நேரில் சந்தித்து பாராட்டியதோடு சால்வை அணிவித்து வாழ்த் துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவர் மல்லி‌ ஆறு முகம், விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலை வர் ரெங்கசாமி, விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.  போலியாக பணி நியமன ஆ