மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் .சிம்ரன்ஜீத் சிங் முன்னிலையில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மே 16 அன்று நடைபெற்றது. இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத்தலைவர் வாசுகி, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.