districts

img

தொழிலாளர்களை வஞ்சிக்கும் 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்திப் போராட்டம்

மதுரை, ஏப்.24- தொழிலாளர்களை வஞ்சிக்கும்   வகையில்  வேலை  நேரத்தை 8 மணி  நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக  உயர்த்தும் வகையில் தமிழக அரசு  கொண்டுவந்துள்ள சட்ட மசோதா வை திரும்பப் பெற வலியுறுத்தி   மதுரை, தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிஐடியு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் திங்க ளன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன்,  மாவட்டச் செயலாளர் மா.கணே சன், துணைமேயர் டி.நாகராஜன், மத்திய இரண்டாம் பகுதிக்குழுச் செயலாளர் பி.ஜீவா, ஜென்னி உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர். மதுரை மேலூரில் சிஐடியு  சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்  தில்  நிர்வாகிகள் நல்.மூர்த்தி, எஸ்.பி.மணவாளன், விவசாயத் தொழி லாளர்கள் சங்க தாலுகா தலைவர்  ஏ.தனசேகரன், கரும்பு.விவசாயி கள் சங்க தாலுகா தலைவர் கே.கதி ரேசன், ஆர்.ரவிச்சந்திரன், ஜீவா னந்தம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சமயநல்லூரில் சிஐடியு நிர் வாகி கருணாநிதி தலைமையில் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியச்  செயலாளர் பி.ஜீவானந்தம். சிஐ டியு நிர்வாகிகள் பொன்.கிருஷ் ணன், வி.பிச்சைராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் பி.நாகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். தேனி பழைய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்திற்கு கட்சியின் தாலுகா செய லாளர் இ.தர்மர் தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் சி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.ஜெயபாண்டி, டி.நாகராஜ், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி.சண்முகம், ஏ.சி.காமுத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செய லாளர் மொக்கபாண்டி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர்  ஏ.வி.அண்ணாமலை, ஏரியாச் செயலாளர் பி.ஜெயராஜ், மாவட் டக்குழு உறுப்பினர் பி.ஜெயன், ஏரியாக்குழு உறுப்பினர் ஜி.பி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பெரியகுளம் தாலுகா வடுக பட்டியில் கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.கணேசன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் எம்.ராமச்சந்திரன், எஸ்.வெண்மணி, தாலுகா செயலாளர் முருகன், ராமர், மன்னர்மன்னன், பிரேம்குமார், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தொகுதிச் செயலா ளர் இரா.தமிழ்வாணன், ஒன்றியச் செயலாளர்  ஆண்டி, காங்கிரஸ் கட்சியின்  துணைச் சேர்மன் அழகர்  உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர். சின்னமனூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏரியாச் செய லாளர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, சிபிஐ மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தமிழ்ப்பெருமாள், காங்கிரஸ் தலைவர் சங்கரலிங்கம், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சண்முகநாதன், மதிமுக நகர் செய லாளர் பாலமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியாக் குழு உறுப்பினர்கள் மணிகண்டன், ஈஸ்வரி, பால்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.