districts

img

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தனியார் வங்கியின் சமூக பொறுப்புணர்வு நிதி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் அயன்பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தனியார் வங்கியின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து வழங்கப்பட்ட தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டி.வி.யை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்து, அதனை மாணவிகள் செயல்படுத்துவதை பார்வையிட்டார்.