திருவில்லிபுத்தூர் நகராட்சி 6,7 ஆவது வார்டுகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. தட்டாங்குளம்,பட்டி மங்காபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் 6 ஆவது வார்டு கவுன்சிலர் வளர்மதி காமராஜ்,7 ஆவது வார்டு கவுன்சிலர் முத்துகிருஷ்ண குமார் என்ற ராஜாமான்சிங் ஆகியோர் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர்.