திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன் ஆகியோர் முன்னிலையில் செவ்வாயன்று அய்யம்பாளையம் பேரூராட்சியில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலையை வழங்கினார்.