districts

img

மதுரையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

மதுரை, பிப்.27-   மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை ஞாயி றன்று மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் துவக்கி வைத்தார். இந் நிகழ்வில், மதுரை அரசு மருத்துவ மனை டீன் ரத்தினவேல், சுகாதா ரத்துறை துணை இயக்குநர் டாக்டர் செந் தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.  செல்லூர் ஆரம்ப சுகாதார மையத் தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் துவக்கி வைத்தார். மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகு திகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் மதுரை மாவட்ட சுகா தாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வா கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.