districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் நகரில் மதுபான பார் ஒன்று பள்ளிகள் நிறைந்த பகுதியில் உள்ளது. இந்த பாரை அகற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்படுகிறது.