விருதுநகரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனு நமது நிருபர் நவம்பர் 7, 2022 11/7/2022 10:32:51 PM விருதுநகரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பெற்றார்.