districts

img

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா,  கவுன்சிலர் அமல்ராஜ்  ஆகியோர் மார்ச் 11 வெள்ளியன்று 10 ஆவது வார்டு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தனர்.