சிவகங்கை, ஜூன் 17- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நக ராட்சிக்கு உட்பட்ட 27 ஆவது வார்டு மக்கள் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடிக்கு நன்றி தெரி வித்துக் கொண்டனர். 27 வது வார்டு சியோன் நகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 27-வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும் நகர்மன்ற தலைவரு மான மாரியப்பன்கென்னடி சாலை வசதியை ஏற் படுத்தி தருவதற்கு நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் நகர் மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி, நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம்,திமுக நகர் செயலா ளர் பொன்னுச்சாமி, திமுக கிளைச் செயலாளர் சிவா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.