விருதுநகர், ஏப்.3- விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்கு னிப் பொங்கல் திருவிழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சி யில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர், இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பக் தர்களுக்கு திராட்சை குளிர்பானம் வாங்கப் பட்டது, நகராட்சி சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர்கள் பி.ராஜா, எம்.மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கி னர். மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.ஜெயபாரத், வழக் கறிஞர் சத்தியராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சமூக ஆர்வலர் எம்.ஊர்க்காவலன். சிபிஎம் நகரச் செயலாளர் எல்.முரு கன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் இதில், நகர்மன்ற உறுப்பினர் ஜெயக்குமார், ஸ்டாலின், மாரிக்கனி. டேனியல், கார்த் திக்பாபு, ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.