மதுரை, மே 20- மதுரை மாநகராட்சி செல்லூர் அய்யனார் கோவில் தெரு 23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா வியாழனன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் தலைமை வகித் தார். மதுரை துணை மேயர் தி. நாகராஜன், கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். கட்சி யின் மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், பகு திக்குழு செயலாளர்கள் வி. கோட்டைச்சாமி, ஏ. பாலு, பி. ஜீவா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் க. திலகர், மவட்டக்குழு உறுப்பினர் பி. ராதா, மாமன்ற உறுப்பினர் கே. விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.