districts

img

சிவகங்கை தொல் நடைக் குழுவும் சோமசுந்தரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி ஒக்கூர் தொன்மை பாதுகாப்பு

சிவகங்கை தொல் நடைக் குழுவும் சோமசுந்தரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி ஒக்கூர் தொன்மை பாதுகாப்பு மன்றமும் இணைந்து நடத்திய ‘தமிழி அறிவோம்’ உலக மரபு நாள் கொண்டாட்டம்- 2022 நிகழ்வை நடத்தின. சோமசுந்தரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சி.முத்து, ஆசிரியர் ஜார்ஜ் பிரின்ஸ், சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தொல்நடைக்குழு தலைவர் நா.சுந்தர்ராஜன், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற செ.கண்ணப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் 2,600 ஆண்டுகளுக்கு பழமையான தமிழி எழுத்துக்களை மாணவர்களுக்கு புலவர் கா.காளிராசா அறிமுகம் செய்தார்.