பழனி அண்ணாமலை மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு சத்து மாத்திரைகள் மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.இதில் நகர்மன்ற துணை தலைவர் கந்தசாமி, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் முருகானந்தம் நகர்மன்ற உறுப்பினர்கள் மீனாட்சி தேவி.செபாஸ்டின்.பார்வதி பழனிசாமி ஆகியோரும் நகர்தல் அலுவலர் மருத்துவர் மனோஜ்குமார்.ஆய்வாளர் வேல்முருகன்.செவிலியர் சுசிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.