“உ.பி.யில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே நாங் கள் வேறுவழியின்றி பாஜக வை எதிர்த்து வேட்பாளர் களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் நிதிஷ்குமாரும், அமைச்சர் சந்திர பிரசாத் சிங்கும் உ.பி.யில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய உள்ளனர்” என்று உ.பி.யைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.