districts

புதிய ரேசன்கடை திறப்பு

திருநெல்வேலி, ஏப்.5- பாளையங்கோட்டை 55 ஆவது வார்டு  குமரேசன் நகரில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது. 55 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சிபிஎம் இரா.முத்து சுப்பிரமணியன் தலை மையில் குமரேசன் நகர் புதிய ரேசன்கடை யை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் திறந்து வைத்தார். விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், பாளை நகர் கமிட்டி உறுப்பி னர் செல்வராஜ், முத்து, குடிநீர் வடிகால் வாரிய முருகன்,திமுக நிர்வாகிகள் அக் பர்செரீப், இளங்கோ, பன்னீர் செல்வம், செல்வகுமார், குமரேசன் நகர் நலச்சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.