districts

img

சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம்

சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து நடத்திய ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023’ நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் சனிக்கிழமையன்று துவக்கி வைத்தார். உடன் பள்ளித் தலைவர் எஸ்.பி.குமரேசன், புதிய தலைமுறை தொலைக்காட்சி முதுநிலை மேலாளர் ராஜா உட்பட பலர் உள்ளனர்.