மானாமதுரை நகரட்சி அலுவலகம் அருகே நீர்மோர் பந்தலை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் நமது நிருபர் ஏப்ரல் 15, 2022 4/15/2022 8:23:02 PM மானாமதுரை நகரட்சி அலுவலகம் அருகே நீர்மோர் பந்தலை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி திறந்தது வைத்தார். உடன் திமுக நகர் செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்டோர்.