districts

img

ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2023-24 நிதிநிலை அறிக்கை தயார்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியம் ஊராளிபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2023-24 நிதிநிலை அறிக்கை தயார் செய்தல். பணிகள் தேர்வு செய்தல் தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் தேனம்மாள் தலைமையில் கிராமசபை;f கூட்டம் நடைபெற்றது. பற்றாளர் அனுசியா, ஊராட்சி செயலர் ராஜேஷ்கண்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

;