அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் சார்பில், சிறுபான்மையினர் தினத்தை முன்னிட்டு கோவை கோட்டை மேடு பகுதியில் இரவு நேர பாடசாலை துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில், மாவட்ட தலைவர் ஜோதிமணி, கிளை நிர்வாகி ஹேம்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் சார்பில், சிறுபான்மையினர் தினத்தை முன்னிட்டு கோவை கோட்டை மேடு பகுதியில் இரவு நேர பாடசாலை துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில், மாவட்ட தலைவர் ஜோதிமணி, கிளை நிர்வாகி ஹேம்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.