திருவில்லிபுத்தூர் நகராட்சிக்கு சொந்தமான ஊரணிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்னண் தொடங்கி வைத்தார். நகர்மன்ற ஆணையாளர் மல்லிகா மற்றும் பலர் உடனிருந்தனர்.
திருவில்லிபுத்தூர் நகராட்சிக்கு சொந்தமான ஊரணிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்னண் தொடங்கி வைத்தார். நகர்மன்ற ஆணையாளர் மல்லிகா மற்றும் பலர் உடனிருந்தனர்.