மதுரை மாநகராட்சி 57 ஆவது வார்டு ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் சிறப்பு தூய்மை பணியினை சனிக்கிழமையன்று மேயர் வ.இந்திராணி துவக்கி வைத்து பார்வையிட்டார். துணை மேயர் டி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.
மதுரை மாநகராட்சி 57 ஆவது வார்டு ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் சிறப்பு தூய்மை பணியினை சனிக்கிழமையன்று மேயர் வ.இந்திராணி துவக்கி வைத்து பார்வையிட்டார். துணை மேயர் டி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.