தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்ளை மேயர் வ.இந்திராணி வழங்கினார். ஆணையாளர் சிம்ரன்ஜித், சுகாதாரம் துணை இயக்குநர் மரு.அர்ஜீன்குமார், மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் மற்றும் மருத்துவ குழுக்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.