திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கணித மாதிரியாக்கம், பயன்பாட்டுப் பகுப்பாய்வு மற்றும் கணக்கீட்டு நுண்ணறிவு பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது. பல்கலை., துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் டி.டி.ரங்கநாதன் தொடக்க உரையாற்றினார். பேராசிரியர் எஸ்.பொன்னுச்சாமி, ஓய்வுபெற்ற பேராசிரியர் பி.வீரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.