districts

img

திருமண விழா

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாவட்ட பொருளாளரும், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க மதுரை கோட்டம் தல்லாகுளம் கிளை நிர்வாகியுமான ம.ஜான்சன் ரூஸ்வெல்ட் - அ.மேரி இமாகுலேட் ராணி (ஆசிரியை) மற்றும் பா. சீனிவாசன் - சீ. கீதா ஆகியோரின்  பிள்ளைகள்   ஜா.அபிதா மரிய இதயா - சீ.கௌதம் ஆகியோர் திருமணம் காப்பீட்டு கழக ஊழியர் சங்க மதுரை கோட்ட தலைவர் ஜி. மீனாட்சி சுந்தரம் தலைமையில் மடீசியா மகாலில் வெள்ளியன்று  நடைபெற்றது. மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வசந்தன்,  காப்பீட்டு கழக ஊழியர் சங்க தென்மண்டலத் துணைத் தலைவர் க.சுவாமிநாதன், பொதுச் செயலாளர் டி. செந்தில்குமார், மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன்,  சிறுபான்மை மக்கள் நலக்குழு  மாவட்டச் செயலாளர் கே.அலாவுதீன், திமுக  வர்த்தகர் அணி மாநில துணைப் பொதுச் செயலாளர்  கே. தனசெல்வம் உள்ளிட்ட பலர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.