திருநெல்வேலி, டிச. 20- லிகாய் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு லிக்காய் சங்கம் சார்பில் சங்க கொடி ஏற்றப்பட் டது. இந்த நிகழ்வுக்கு லிகாய் சங்க கோட்ட பொதுச் செயலாளர் குழந்தைவேலு தலைமை தாங்கினார், கோட்டத் தலைவர் நடராஜன் சங்க கொடி ஏற்றி வைத்தார், காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட தலை வர் செ. முத்துக்குமாரசாமி, கோட்ட துணைத்தலைவர் மதுபால், கோட்ட பொதுச்செயலாளர் பொன்னையா, கோட்ட நிர்வாகி பட்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினர், இந்த நிகழ்வில் லிக்காய் நிர்வாகிகள் பாலசுப்பிர மணியன், கிட்டு, முத்து புதியவன், சண்முகவேல், கணேசமூர்த்தி, மாரியப்பன் இசக்கியப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.