districts

img

சிறுபான்மையினருக்கு நீதி கோரி இடது முன்னணி பேரணி

மேற்கு வங்க மாநிலம் பராசத்தில் இந்தியா, வங்கதேசம் உட்பட உலகெங்கிலும் உள்ள சிறுபான்மையினர் மீதான தாக்குதலை கண்டித்தும், சிறுபான்மையினருக்கு நீதி வழங்கக் கோரியும் இடது முன்னணி சார்பில் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுஜன் சக்கரவர்த்தி உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் பங்கேற்றனர்.