வழக்கறிஞர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் திருவில்லிபுத்தூரில் புதன்கிழமையன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, வழக்கறிஞர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.