காரைக்குடி மண்டலம் இராமநாதபுரம் நகர் கிளையில் பணிபுரிந்து வந்த நடத்துநர் கே.கணேசன் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சிஐடியு சங்கத்தின் சார்பில் வழக்கு தொடுத்து மீண்டும் பணி தொடர்ச்சியுடன் வேலை மற்றும் பென்சன் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நடத்துனர் கணேசன் மற்றும் குடும்பத்தினர் சிஐடியு சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினார்.