districts

img

ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கிட ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வருகிறது. சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற இயக்கத்திற்கு மாவட்ட பொருளாளர் இன்னாசிராஜா தலைமை வகித்தார்.  மாநில துணைச் செயலாளர் செல்வராஜ் ,மாவட்ட செயலாளர் சுரேஷ் ,மாவட்ட குழு உறுப்பினர் முனீஸ்வரன் ஆகியோர் பேசினர். . மக்கள் நீதி மய்யத்தின் சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் சரவணன், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தெற்கு மாவட்ட தலைவர் முத்து பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.