districts

img

மதுரையில் மதநல்லிணக்க இப்தார் விருந்து

மதுரை, ஏப்.2-  தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழுவின் மதுரை மாந கர் மாவட்டக்குழு சார்பில்  மத நல்லிணக்க இப்தார் விருந்து முனிச்சாலை இஸ்மாயில்புரத்தில்  மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். சாம்பசிவம் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட துணைத்தலைவர்  ஜே. எகியா,  மாவட்டக்குழு உறுப்பினர்  எம்.மாயழகு ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் எம். கணேசன் வர வேற்றார். மாநகராட்சி மேயர் வ.  இந்திராணி, துணை மேயர் டி.நாக ராஜன், தெற்கு மண்டலத் தலை வர் எம்.முகேஷ்சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் எஸ்.ஏ.லியாக்கத் அலி,  கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் அருட்தந்தை எஸ். லாரன்ஸ், மாமன்ற உறுப்பினர்கள் டி.குமார வேல், ஏ. செய்யது அபுதாஹிர் , சேக் அப்துல் காதர்,தமிழ்ச்செல்வி காளிமுத்து,  சிறுபான்மை நலக் குழு தலைவர்  கே. அலாவுதீன், செயலாளர் என்.கணேசமூர்த்தி, பொருளாளர் எம். ஜான்சன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.