districts

img

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனுநீதி நாள் நடைபெற்றது

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனுநீதி நாள் நடைபெற்றது. இதில் தீபாவளி நெருங்கி வருவதால் மனு அளிக்க வருபவர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மேலும் மனு பதிவு செய்யும் இடத்திலும் கூட்டம் குறைந்தே இருந்தது.