திருநெல்வேலி, செப்.1 சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307 வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவபடத்திற்க மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.சுடலைராஜ், எஸ்.பெருமாள் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.முருகன்,விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் ,ஆதித்தமிழர் பேரவை கலைகண்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.முகம்மது மீரான் மைதின் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமணன் ,முன்னாள் மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.