districts

img

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சமூக ஆர்வலர் அப்துல் மாலிக்க்கு பசுமை முதன்மையாளர் விருது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சமூக ஆர்வலர் அப்துல் மாலிக்க்கு பசுமை முதன்மையாளர் விருது- சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஆஜாஅஜித் வழங்கி பாராட்டி வாழ்த்தினார். சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் இளையான்குடி பகுதிகளில் 2லட்சம் மரக்கன்று நட்டு வளர்த்து வருகிறார். இவருக்கு பசுமைமுதன்மையாளர் விருதும் ரூபாய் ஒரு லட்சம் காசோலையையும் ஆட்சியர் வழங்கினார்.