districts

img

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஒன்றியம் கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஒன்றியம் கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது . தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது ,உறிஞ்சு குழி அமைத்து தண்ணீரை சேமித்தல் மற்றும் குடிசை வீடுகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . ஊராட்சி மன்ற துணை தலைவர் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற செயலாளர் செலினா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;